சேலம் மாவட்டத்தில், 2-வது நாளாக 54 ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை

சேலம் மாவட்டத்தில், 2-வது நாளாக 54 ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை

சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக 54 ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், செயற்கை நிறமூட்டி கலந்த 10 கிலோ சிக்கன் பிரியாணி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
20 Sep 2023 9:19 PM GMT