அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் - சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 12 பேர் கைது

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'சீல்' - சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 12 பேர் கைது

எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்து பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Jun 2023 9:39 AM GMT