புகுஷிமா அணு உலையின் கழிவுநீர் நாளை மறுநாள் கடலில் திறந்து விடப்படும்: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

புகுஷிமா அணு உலையின் கழிவுநீர் நாளை மறுநாள் கடலில் திறந்து விடப்படும்: ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

கழிவுநீர் முற்றிலுமாக சுத்திகரிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
22 Aug 2023 6:07 AM GMT