பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த மருத்துவர்கள்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்த கொடுமை

பிரசவத்திற்கு வந்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த மருத்துவர்கள்... 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்த கொடுமை

தெலுங்கானாவில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்தபோது பெண்ணின் வயிற்றில் பஞ்சை வைத்து மருத்துவர்கள் தையல் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
19 April 2023 4:52 AM GMT