டிசம்பர் 5-ந்தேதி 7-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்

டிசம்பர் 5-ந்தேதி 7-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்

ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.
28 Nov 2023 12:15 AM GMT