ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு சமூக ஆர்வலர் கடிதம்

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு சமூக ஆர்வலர் கடிதம்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்க கோரி கர்நாடக அரசுக்கு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
23 March 2023 9:44 PM GMT