ஜெயின் துறவியை கொன்று உடலை கூறு போட்டு ஆழ்துளை கிணற்றில் வீச்சு

ஜெயின் துறவியை கொன்று உடலை கூறு போட்டு ஆழ்துளை கிணற்றில் வீச்சு

பெலகாவியில் கடனை திரும்ப கேட்டதால் ஜெயின் துறவியை கொன்று உடலை கூறு போட்டு ஆழ்துளை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மடத்தின் ஊழியர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
8 July 2023 9:33 PM GMT