டெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால் விமான ஓடுதள பாதையில் நடந்து சென்ற பயணிகள் - டி.ஜி.சி.ஏ. விசாரணை

டெல்லி விமான நிலையத்தில் பேருந்து வராததால் விமான ஓடுதள பாதையில் நடந்து சென்ற பயணிகள் - டி.ஜி.சி.ஏ. விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டி.ஜி.சி.ஏ.) விசாரணையை தொடங்கியுள்ளது.
7 Aug 2022 10:40 AM GMT