டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் வழக்கு: இடைக்கால ஜாமீனை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் வழக்கு: இடைக்கால ஜாமீனை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முன்னாள் மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
10 July 2023 6:38 PM GMT