தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 29 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் 29 ஆயிரம் பேர் மட்டுமே தகுதி தேர்வில் தேர்ச்சி; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர் என்று ஐகோர்ட்டில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
9 July 2022 9:34 PM GMT