பழனி முருகன் கோவிலில் 15-ந்தேதி முதல் தங்கரத புறப்பாடு ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி முருகன் கோவிலில் 15-ந்தேதி முதல் தங்கரத புறப்பாடு ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி முருகன் கோவிலில் வருகிற 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 Oct 2023 6:20 AM GMT