பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சாவூர் வாலிபர் மாயம் - கடத்தப்பட்டாரா?

பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சாவூர் வாலிபர் மாயம் - கடத்தப்பட்டாரா?

பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சை வாலிபர் மாயமானார். இதுபற்றி அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர் கடத்தப்பட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.
30 May 2023 8:12 AM GMT