ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் 3-வது உயிரிழப்பு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவாக தடையாணை பெற வேண்டும் - அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 மாதங்களில் 3-வது உயிரிழப்பு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவாக தடையாணை பெற வேண்டும் - அன்புமணி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1 March 2024 9:53 AM GMT