தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்

தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி பகுதியில் நேரடி விதைப்பு செய்த 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Oct 2023 6:45 PM GMT