தண்ணீரில் புழுக்கள் வருவதாக பொதுமக்கள் புகார்; குடிநீர் தொட்டிகளில் ஏறி மண்டல தலைவர் ஆய்வு

தண்ணீரில் புழுக்கள் வருவதாக பொதுமக்கள் புகார்; குடிநீர் தொட்டிகளில் ஏறி மண்டல தலைவர் ஆய்வு

திருவொற்றியூரில் குடிநீரில் புழுக்கள் வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததால் குடிநீர் தொட்டிகளில் ஏறி மண்டல குழு தலைவர் ஆய்வு செய்தார். அதில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
29 Sep 2023 8:49 AM GMT