கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2023 8:30 AM GMTசேலம் தனபால் மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சேலம் தனபால் மீண்டும் கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
26 Sep 2023 7:30 PM GMTகோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Sep 2023 7:03 AM GMT