தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபர் கைது

தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபர் கைது

மைசூருவில் தனியார் நிறுவனத்தில் எந்திரங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
3 Aug 2023 9:59 PM GMT