அரசு வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.1.54 கோடி மோசடி-  தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.1.54 கோடி மோசடி- தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 20 பேரிடம் ரூ.1 கோடியே 54 லட்சம் மோசடி செய்த தனியார் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
20 Sep 2022 6:45 PM GMT