தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தபால் நிலைய பெண் ஊழியரை தாக்கி 9 பவுன் நகையை பறித்துச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
24 Oct 2023 6:45 PM GMT