பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: தமிழக அரசு எச்சரிக்கை

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: தமிழக அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப் போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 Sep 2022 12:21 AM GMT