8 நாட்களாக நடைபெற்று வந்த பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா நிறைவடைந்தது

8 நாட்களாக நடைபெற்று வந்த பெங்களூரு தமிழ் புத்தக திருவிழா நிறைவடைந்தது

பெங்களூருவில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த தமிழ் புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. 10 ஆயிரம் பேர் புத்தக திருவிழாவுக்கு வருகை வந்தனர்.
1 Jan 2023 8:42 PM GMT
தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது; மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

'தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது'; மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

பெங்களூருவில் தமிழ் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமிழில் படித்ததால் தான் விண்வெளி துறையில் சாதிக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.
25 Dec 2022 11:25 PM GMT