குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்ம சாவு; மகனிடம் போலீசார் தீவிர விசாரணை

குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்ம சாவு; மகனிடம் போலீசார் தீவிர விசாரணை

குன்றத்தூர் அருகே பூட்டிய வீட்டுக்குள் தம்பதி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து அவர்களின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Aug 2023 9:06 AM GMT