காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளை - தம்பி மகன் கைது

காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளை - தம்பி மகன் கைது

காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது தம்பி மகன் கைது செய்யப்பட்டார்.
8 April 2023 9:00 AM GMT