தமிழ் மொழியை வளர்க்கும் தருமாம்பாள்

தமிழ் மொழியை வளர்க்கும் தருமாம்பாள்

பெண்மை என்றாலே மென்மை என்று கூறப்படுகிறது. ஆனால் சில சமயம் அவள் நீறுபூத்த நெருப்பாக இருப்பாள் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெண், உணர்வில் ஆணிடமிருந்து வேறுபட்டவள் எனப்படுகிறது. இது முற்றிலும் உண்மையல்ல.
19 Jun 2022 1:30 AM GMT