கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு: ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 April 2023 8:27 AM GMT