ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அனுமதி மறுப்பு

ஐகோர்ட்டு தடை விலகிய பிறகும் சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குள் தொண்டர்கள் நுழைய எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 Aug 2022 11:18 PM GMT