9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை

9 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
27 April 2023 2:54 AM GMT