திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக உருவாவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக உருவாவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருத்தணி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என சட்டசபையில் 6 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அறிவுப்பு வெறும் ஏட்டளவிலேயே உள்ளதால் எப்போது தலைமை மருத்துவமனையாக உருவாகும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
21 Nov 2022 11:15 AM GMT