ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

சிவமொக்கா டவுனில் சாலையோரம் தூங்கியவர் கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைதாகி உள்ளார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட மறுத்ததால் அவரை வாலிபர் கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
1 Sep 2023 6:45 PM GMT