தாத்தா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது

தாத்தா மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது

பேரளம் அருகே தகராறை சமாதானம் செய்ய வந்த தாத்தா மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 Nov 2022 7:00 PM GMT