தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி தங்கம்-வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது

தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி தங்கம்-வைர நகைகள் கொள்ளை; வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது

தாம்பரம் அருகே நகை கடைக்குள் புகுந்து ரூ.1½ கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Nov 2022 11:38 PM GMT