காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்

காஞ்சீபுரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் 3 பேர் கோர்ட்டில் சரண்

சுங்குவார்சத்திரம் அருகே தி.மு.க நிர்வாகி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
8 Aug 2023 9:43 AM GMT