பொது சிவில் சட்டம் மூலம் மக்களை மத்திய அரசு மிரட்டுகிறது - தி.மு.க. எம்.பி. வில்சன்

'பொது சிவில் சட்டம் மூலம் மக்களை மத்திய அரசு மிரட்டுகிறது' - தி.மு.க. எம்.பி. வில்சன்

பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டால், நாட்டின் மத சுதந்திரத்தை அழித்துவிடும் என்று தி.மு.க. எம்.பி. வில்சன் கூறினார்.
19 July 2023 9:50 AM GMT