திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு; மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக பரபரப்பு; மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிக்கப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தினார்.
17 Sep 2022 6:24 PM GMT