தந்தையை அறியாத குழந்தைகளின் சான்றிதழ்களில் தாயாரின் பெயர் மட்டும் போதும்; மகாபாரத கர்ணனை மேற்கோள் காட்டி கேரள ஐகோர்ட்டு உத்தரவு!

தந்தையை அறியாத குழந்தைகளின் சான்றிதழ்களில் தாயாரின் பெயர் மட்டும் போதும்; மகாபாரத கர்ணனை மேற்கோள் காட்டி கேரள ஐகோர்ட்டு உத்தரவு!

திருமணம் ஆகாத பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எந்த ஒரு உரிமையும் மறுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
24 July 2022 2:27 PM GMT