கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வந்த மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
13 Jun 2022 4:09 PM GMT