ஆனந்த வாழ்வருளும் அனந்த சயன ராமர்

ஆனந்த வாழ்வருளும் அனந்த சயன ராமர்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது, வெங்கடாம்பேட்டை என்ற கிராமம். இங்கு அமர்ந்த, நின்ற, சயன கோலங்களில் திருமால் காட்சி தரும், வேணுகோபால சுவாமி கோவில் இருக்கிறது. சுமார் 600 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம்.
10 March 2023 2:23 PM GMT