கோவில்பட்டி அருகே தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ;பெண் உடல் கருகி பலி

கோவில்பட்டி அருகே தீக்குச்சி ஆலையில் பயங்கர தீ;பெண் உடல் கருகி பலி

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பெண் உடல் கருகி பலியானார்.
30 Jun 2023 6:45 PM GMT