கட்டிய பணத்தை முழுமையாக திருப்பி தராத பள்ளி நிர்வாகம்... தீக்குளித்த தாய் - அதிர்ச்சி சம்பவம்

கட்டிய பணத்தை முழுமையாக திருப்பி தராத பள்ளி நிர்வாகம்... தீக்குளித்த தாய் - அதிர்ச்சி சம்பவம்

செங்கல்பட்டு அருகே கட்டிய பணத்தை பள்ளி நிர்வாகம் முழுமையாக திருப்பி தராததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
16 Jun 2023 5:38 PM GMT