கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக டிஜிபி உத்தரவு

கேரள குண்டு வெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட தமிழக டிஜிபி உத்தரவு

தமிழக எல்லையோர மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் இணைந்து வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
29 Oct 2023 9:17 AM GMT