5 வீராங்கனைகள் கற்பழிப்பு-மானபங்கம்: ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மீது பகீர் புகார்

5 வீராங்கனைகள் கற்பழிப்பு-மானபங்கம்: ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மீது 'பகீர்' புகார்

5 வீராங்கனைகளை கற்பழிப்பு, மானபங்கம் செய்ததாக ராஜஸ்தான் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் மீது ‘பகீர்’ புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
10 Oct 2023 8:54 PM GMT