சோழிங்கநல்லூரில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது

சோழிங்கநல்லூரில் வங்கியில் 54 பவுன் நகைகளை திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது

சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 54 பவுன் தங்க நகைகளை நூதன முறையில் திருடிய துப்புரவு பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2023 5:43 AM GMT