அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை  மேற்கொள்ள வேண்டும்

அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்
31 May 2023 6:45 PM GMT