திருநின்றவூரில் பரபரப்பு: தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரக்கட்டை - ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

திருநின்றவூரில் பரபரப்பு: தண்டவாளத்தில் கிடந்த தென்னை மரக்கட்டை - ரெயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

திருநின்றவூரில் ரெயில் தண்டவாளத்தில் தென்னை மரக்கட்டை கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2023 7:35 AM GMT