வாழை, தென்னைகளைசேதப்படுத்திய காட்டு யாைனகள்

வாழை, தென்னைகளைசேதப்படுத்திய காட்டு யாைனகள்

பூதப்பாண்டி அருகே தடுப்பு சுவரை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை, தென்னைகளை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
12 Sep 2023 9:59 PM GMT