3 ஆண்டுகளாக நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பெண் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

3 ஆண்டுகளாக நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பெண் - டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் கடந்த 3 ஆண்டுகளாக 14 தெரு நாய்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து பெண் ஒருவர் கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 July 2023 6:27 PM GMT