மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது- தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்

'மேக வெடிப்பு வெளிநாட்டு சதியால் ஏற்படுகிறது'- தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்

மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
17 July 2022 4:06 PM GMT