தஞ்சை கலெக்டருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு

தஞ்சை கலெக்டருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு

தஞ்சை அருகே பள்ளியில் வைத்து போலீசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீசு அனுப்பி உள்ளது.
24 Oct 2023 8:00 PM GMT
தலித் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

தலித் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
16 Aug 2022 4:11 PM GMT