தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு

தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் ஆய்வு

தொடர் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பலியாகி வருவதால், தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அலோக்குமார் ஆலோசனை நடத்தினார்.
2 Aug 2023 9:30 PM GMT