விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணை

விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய அதிகாரி விசாரணை

அன்புஜோதி ஆசிரமத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்தினார். விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் என்று அவர் கூறினார்.
19 Feb 2023 12:22 AM GMT